tag:blogger.com,1999:blog-7259988594723840012.post4640532778202401890..comments2023-05-22T04:18:40.064-07:00Comments on செந்தமிழர்: இதயமே இல்லாத மன்மோகனுக்கு இதய அறுவை சிகிச்சை...அரியாங்குப்பத்தார்http://www.blogger.com/profile/11778476172936935061noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7259988594723840012.post-18614398412868410242009-02-13T20:59:00.000-08:002009-02-13T20:59:00.000-08:00சிங்கள இனவெறி அரசுக்கு உதவும் இந்திய அரசைக் கண்டித...சிங்கள இனவெறி அரசுக்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்து <BR/>புதுச்சேரியில் சத்தியம் மக்கள் சேவை மையத்தினர் உண்ணாப்போராட்டம்<BR/><BR/> ஈழத்தமிழர்களை முற்றிலும் அழித்தொழிக்கும் நோக்கோடு சிங்கள இனவெறி அரசு நடத்தி வரும் தமிழின அழிப்புப் போருக்கு இந்திய அரசு உதவுவது படுபாதகச் செயலாகும்.<BR/><BR/> இந்திய அரசின் இப்போக்கைக் கண்டிக்கும் வகையிலும், சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புப் போரை உடனே நிறுத்துமாறு வலியுறுத்தியும், தமிழீழ மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்குமாறும் கோரிக்கை விடுத்து வரகிற 15-2-09 அன்று புதுச்சேரி சாரம் பகுதியல் கண்டன உண்ணாப் போராட்டம் நடைபெறவுள்ளது.<BR/><BR/> இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் ஆசிரியர் குழு உறுப்பினர் க.அருணபாரதி தலைமை தாங்குகிறார். சத்தியம் மக்கள் சேவை மையத்தின் நிறுவனத் தலைவர் தே.சத்தியமூர்த்தி முன்னிலை வகிக்கிறார். அவைத் தலைவர் தே.சரவணன் உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கி வைத்து பேசுகிறார்.<BR/><BR/> சத்தியம் மக்கள் சேவை மையத்தின் செயலாளர் சசிகலா ஆறுமுகம், துணைச் செயலாளர் க.ஆனந்த், பொருளாளர் தே.சந்தோஷ் உள்ளிட்ட இயக்க நிர்வாகிகளும், பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள், சமூக நல இயக்கங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் கண்டன உரை நிகழ்த்துகின்றனர்.<BR/><BR/> காங்கிரஸ் அரசாளும் புதுச்சேரி மாநிலத்தில் நடக்கவிருக்கும் இவ்வுண்ணாப் போராட்டத்தில், இந்திய அரசிற்கு எதிரான நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக தமிழின உணர்வாளர்கள் பெரும் திரளாக இப்போராட்டத்தில் பங்கு பெற்று வேண்டுமென உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.<BR/><BR/>தோழமையுடன்,<BR/>தே.சத்தியமூர்த்தி,<BR/>நிறுவனத் தலைவர்<BR/>சத்தியம் மக்கள் சேவை மையம்<BR/><BR/>தொடர்புக்கு : 9362141055, 9841949462<BR/>இணையம் : <BR/>http://sathiyapuratchi.blogspot.com<BR/>மின்னஞ்சல் : anand.k.mail@gmail.com <BR/><BR/>நாள் : 12-02-2009, <BR/>இடம் : புதுச்சேரி<BR/><BR/> <BR/>கண்டன உண்ணாவிரதம்<BR/> <BR/>இந்திய அரசு!<BR/>ஈழத்தமிழர்களை அழித்தொழிக்கும் சிங்கள இனவெறி அரசின் போரை உடனே தடுத்து நிறுத்து!<BR/><BR/>ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு வழங்கிய ஆள், ஆயுத, பண உதவிகளை திரும்பப் பெறு!<BR/> <BR/>தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை அங்கீகரி!<BR/> <BR/>நாள் : 15-02-09<BR/>இடம் : சாரம் ஜீவானந்தம் சிலை அருகில், புதுச்சேரி.<BR/> <BR/> ---------------------------------------------------- தலைமை ----------------------------------------------------<BR/>தோழர் க.அருணபாரதி, <BR/>ஆசிரியர் குழு, <BR/>தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மாத இதழ்.<BR/> <BR/> ---------------------------------------------------- முன்னிலை ----------------------------------------------------<BR/>தோழர் தே.சத்தியமூர்த்தி, <BR/>நிறுவனத் தலைவர், <BR/>சத்தியம் மக்கள் சேவை மையம்.<BR/><BR/> ---------------------------------------------------- தொடங்கி வைத்தல் ----------------------------------------------------<BR/>தோழர் தே.சரவணன்,<BR/>அவைத்தலைவர், <BR/>சத்தியம் மக்கள் சேவை மையம்.<BR/> <BR/> ---------------------------------------------------- கண்டன உரை ----------------------------------------------------<BR/> <BR/>தோழர் சசிகலா ஆறுமுகம்<BR/>செயலாளர், <BR/>சத்தியம் மக்கள் சேவை மையம்.<BR/> <BR/>தோழர் க.ஆனந்த்<BR/>துணைச் செயலாளர், <BR/>சத்தியம் மக்கள் சேவை மையம்.<BR/> <BR/>தோழர் தே.சந்தோஷ்<BR/>பொருளாளர், <BR/>சத்தியம் மக்கள் சேவை மையம்.<BR/> <BR/>தோழர் ம.சீனிவாசன்<BR/>துணைத் தலைவர், <BR/>சத்தியம் மக்கள் சேவை மையம்.<BR/> <BR/> ---------------------------------------------------- மற்றும் ----------------------------------------------------<BR/>பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள்,<BR/>சமூக நல அமைப்புகள், இயக்கங்கள் ஆகியவற்றின் தலைவர்கள்,<BR/>அரசியல் கட்சித் தலைவர்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7259988594723840012.post-65910901761971245682009-02-11T04:03:00.000-08:002009-02-11T04:03:00.000-08:00ஆனால் அதன் வலி மட்டும் தமிழனுக்குஆனால் அதன் வலி மட்டும் தமிழனுக்குயாழ்.பாஸ்கரன்https://www.blogger.com/profile/17659704576557887921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7259988594723840012.post-37852905321989162002009-02-11T03:09:00.000-08:002009-02-11T03:09:00.000-08:00manamey illatha ivargalukku manithar endru peyar.....manamey illatha ivargalukku manithar endru peyar......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7259988594723840012.post-56217674992825161652009-02-11T02:20:00.000-08:002009-02-11T02:20:00.000-08:00ஹா ஹா ஹா.... இந்த வருடத்தின் மிகச்சிறந்த பதிவு இது...ஹா ஹா ஹா.... இந்த வருடத்தின் மிகச்சிறந்த பதிவு இதுதான்...!சிவாஜி த பாஸ்https://www.blogger.com/profile/17281283451101125203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7259988594723840012.post-26458337399972704362009-02-11T01:50:00.000-08:002009-02-11T01:50:00.000-08:00அட நல்லாயிருக்கேஅட நல்லாயிருக்கேBleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.com