Friday, January 11, 2008

ஈ.வெ.கி.ச. இளங்கோவன் யாருக்குப் பிரதிநிதி?

சென்னையில் 2007 சூன் முதலாம் நாள் நடந்த தெலுங்கு மாநாட்டில் பேசிய ஈ.வெ.கி.ச. இளங்கோவன் (தமிழகத்தின் சார்பில் தில்லியில் அமைச்சராக இருப்பவர்) தனது தாய், மனைவி ஆகியோர் ஆந்திரர் என்பதால் நான் தெலுங்குக்கு மகனா? மருமகனா? என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
இப்படி தமிழரல்லாதாரே தமிழ்நாட்டின் சார்பில் அமைச்சர்களாக இருந்தால், எப்படித் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவர்? உண்மைத் தமிழர்கள் உணர்ந்து பார்க்கவேண்டும். -எழுகதிர் ஆசிரியர் அரு.கோபாலன்.

தமிழன் கோட்டாவில் மத்திய மந்திரி பதவி வாங்கிக் கொண்டிருக்கும் ஈ.வெ.கே.ச இளங்கோவன் ஒரு பக்கம் பார்த்தால் தெலுங்கனுக்கு மகனாம் மறுபக்கம் பார்த்தால் தெலுங்கனுக்கு மருமகனாம் அப்படியானால் தமிழுக்கு நீ யார்? வந்தேறிதானே?

நன்றி - அச்சமில்லை சனவரி-2008

No comments: