Wednesday, June 3, 2009

தமிழறிஞர் இரா.திருமுருகனார் இயற்கை எய்தினார்

இறப்பு அறிவிப்பு


தமிழறிஞர், முதுபெரும்புலவர்,
இலக்கணச்சுடர், இசைவாணர், முனைவர்


இரா திருமுருகனார்


அவர்கள் இன்று 03.06.2009 அறிவன் (புதன்) கிழமை
அதிகாலை 1.00 மணியளவில் இயற்கை எய்தினார்,
என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்
தி. யமுனா (மனைவி)
தி.அறவாழி (மகன்)
அ.இரேணுகா அறவாழி (மருமகள்)
அ.செம்மல் (பெயரன்)
அ.தென்றல் கார்த்திக் (பெயர்த்தி)

1 comment:

Uthamaputhra Purushotham said...

திரு திருமுருகனார் அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள். திருமந்திரம் பற்றி அன்னாரது மலேசிய உரைகளை வலையில் படிக்க நேர்ந்து மிகவும் ரசித்தேன். தொடர்புகளும், முகமும் தெரியாத நிலையில் இன்று அவரின் மறைவு கண்டு துணுக்குற்றேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.